இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா முன்னதாக கூறியது போல், துபாயில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் தொடரில் பங்கேற்ற நேற்று தனது இறுதி போட்டியில் விளையாடிய பிறகு தனது டென்னிஸ் வாழ்க்கைக்கு பிரியாவிடை கொடுத்தார். ...
ராட் லேவர் அரங்கில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிச் 6-3, 7-6 (4), 7-6 (5) என்ற செட் கணக்கில் ஸ்டெபனோஸ் சிட்சிபாஸை வீழ்த்தி தனது 10வது ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியன்ஷிப்பையும், ஒட்டுமொத்தமாக 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தையும் வென்றார்....
ஆஸ்திரேலிய ஓபனின் இரண்டாவது சுற்றில் இன்று சானியா மிர்சாவின் கடைசி மகளிர் இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் ஆட்டம் 4-6 6-4 2-6 என்ற கணக்கில் தோல்வியில் முடிந்தது....
இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் சாக்ஷி மாலிக், பஜ்ரங் புனியா உள்ளிட்ட பலர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பை எதிர்த்து போராட்டத்தில் இறங்கி உள்ளார்கள், இவர்கள் பல இன்னல்களுக்கு ஆளானதால் இந்த முடிவை எடுத்ததாக தெரிய வந்துள்ளது....
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த நட்சத்திர வீரர் ரபேல் நடால் இரண்டாவது சுற்றில் அமெரிக்கா வீரரிடம் அதிர்ச்சி தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறினார், தனது 23 வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என்று எதிர்பார்த்த நிலையில் தோல்வியுற்று வெளியேறினார்....
தமிழகத்தை சேர்ந்த பிரபல கார் ரேஸ்சர் கே.இ.குமார் எதிர்பாராத விதமாக சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (8.01.2023) நடந்த நேஷனல் கார் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்ற போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தார், இந்த சம்பவம் அவரது ரசிகர்கள் அனைவரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....
இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா சர்வதேச போட்டிகளிலிருந்து தான் ஓய்வு பெறப் போவதாக அறிவித்தார்,வரும் பிப்ரவரி மாதம் துபாயில் நடைபெற உள்ள பெண்கள் டென்னிஸ் சங்கம் 1000-வது நிகழ்வு தொடர் தான் தனது கடைசி தொடராக இருக்கும் என்று சானியா மிர்சா தெரிவித்துள்ளார்....
இந்தியாவிற்காக காமன்வெல்த் போட்டியில் இரண்டு முறை தங்கம் வென்று அசத்திய பளு தூக்கும் வீராங்கனை சஞ்சிதா சானு தற்போது ஊக்க மருந்து பயன்படுத்த பட்ட விவாகரத்தில் தேசிய ஊக்கமருந்து எதிர்ப்பு நிறுவனம் சார்பில் குற்றம் சாற்றப்பட்ட நிலையில் ,தாற்காலிகமாக போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ...