சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரர்களில் முதன்மையானவராக விளங்கும் போர்ச்சுகல் நாட்டின் கிறிஸ்டியானோ ரொனால்டோ முதல் வீரராக முக்கிய உலகசாதனை படைத்து அசத்தியுள்ளார்....
கிழக்கு பெங்கால் அணியின் சிறந்த முன்கள வீரர்களில் ஒருவரான பரிமல் டே நேற்று காலமானார். அவருக்கு வயது 81. ...
கால்பந்து விளையாட்டின் ஆல் டைம் சிறந்த வீரர்களில் ஒருவரான பிரேசில் ஜாம்பவான் பீலே தனது 82வது வயதில் காலமானார். அவரது மறைவு செய்தியை அவரது மகள் நேற்று இரவு இன்ஸ்டாகிராமில் உறுதிப்படுத்தினார். பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர் கீமோதெரபி சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இறந்தார். ...
பிரான்ஸ் அணியின் முன்னாள் மிட்ஃபீல்டர் பிளேஸ் மாடுய்டி தொழில்முறை கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மாடுய்டி 2018 இல் பிரான்சுடன் உலகக் கோப்பை வென்ற அணியில் இடம் பெற்றார் மற்றும் இன்டர் மியாமியில் தனது கால்பந்து வாழ்க்கையின் கடைசி இரண்டு ஆண்டுகளை செலவிட்டார். ...
பிரான்ஸ் அணிக்கும் அர்ஜென்டினா அணிக்கும் இடையில் நடந்த இறுதிப் போட்டியில் முதலிலிருந்தே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அர்ஜென்டினா அணி 2 கோல்களை அடித்து வெற்றிக்கு மிகவும் அருகிலிருந்த வேளையில், யாருமே எதிர்பாராத விதமாக இறுதி நிமிடங்களில் அடுத்தது கோல்களை அடித்து தங்களை விட்டுச் சென்ற வெற்றியைத் திரும்பவும் தங்கள் பக்கம் தனிஒருவனாக போராடிக் கொண்டு வந்த வீரன் தான் பிரான்ஸ் அணியின் கைலியன் எம்பாப்பே....
கத்தாரில் சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை பல சர்ச்சைகளின் மையமாக இருந்தாலும், இதுவரை விளையாடியதில் மிகவும் எதிர்பாராத உலகக் கோப்பையாக இது வரலாற்றுப் புத்தகங்களில் இடம்பிடிக்கும். ...
உலகக்கோப்பையில் புதிய விதமாகப் பல முன்னணி அணிகள் தோல்வியைத் தழுவி முதலிலேயே தொடரை விட்டு வெளியேறினார்கள். இந்த தொடரின் முடிவில் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாகப் பங்களித்து தங்கள் அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக இருந்த வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படும். அந்த வகையில் பிபா 2022 தொடரில் விருதுகளைத் தட்டிச் சென்ற வீரர்கள் குறித்த விவரம்....
பிபா உலகக்கோப்பை 2022 தொடர் மிகவும் விமர்சியாக கத்தாரில் தொடங்கப்பட்டது. இந்த தொடரில் 32-அணிகள் பங்கேற்றன. பல சுற்றுகளின் அடிப்படையில் இறுதியாக நான்கு அணிகள் அரையிறுதி சுற்றுக்குத் தகுதி பெற்றன.அதில் உலக கால்பந்து அணிகளில் முன்னிலையில் இருக்கும் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின....
FIFA World Cup 2022 : பிபா உலகக்கோப்பை 2022 தொடரின் இரண்டாவது அரையிறுதிப்போட்டியில் பிரான்ஸ் மற்றும் மொரோக்கோ அணிகள் மோதின. இதில் மொரோக்கோ அணியை வீழ்த்தி பிரான்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறியது....
பிபா உலகக்கோப்பை 2022 முதல் அரையிறுதி ஆட்டத்தில் அர்ஜென்டினா மற்றும் குரோஷியா அணிகள் லுசைல் மைதானத்தில் விளையாடினார்கள். இதுவரை இந்த உலகக்கோப்பையில் இரு அணிகளும் மிரட்டலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளார்கள். எனவே இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என்ற எதிர்பார்ப்பு கால்பந்து ரசிகர்கள் இடையே அதிகமாகவே இருந்தது. இந்த உலகக்கோப்பை தான் அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு இறுதி உலகக்கோப்பை தொடராக இருக்கும் என்பதால் தனது முழுப்பங்களிப்பையும் வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது...